May 22, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கென்யோன் நீர்த் தேக்கத்தில் சுத்திகரிப்புப் பணிகள் தீவிரம்!

கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் லக்ஸபான நீர் மின் நிலைய மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் கென்யோன் நீர்த் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி ...

மேலும்..

ஹெம்மாத்தகம நீர்த் திட்டத்தின் மூலம் 60வீத மக்களின் குடிநீர்த்தேவை பூர்த்தி! அமைச்சர்கள் கருத்து

ஹெம்மாத்தகம நீர்த்திட்டத்தின் மூலம் சுமார் 60 வீத மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அரச சொத்துக்களை இடித்து சேதப்படுத்தினாலும், இதுபோன்ற பாரிய திட்டங்களை பெற்றுக்கொள்ளவே போராட வேண்டும் என்றும் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த திட்டத்துக்காக ...

மேலும்..

திருகோணமலையில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல் தீவு மற்றும் ஆனந்தகுளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்துக்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் ...

மேலும்..

அரசால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைக்கவேண்டும்! ‘மலையகம் 200’ நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள்

மலையக மக்களை ஒரு தனித் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்பட்டு, ஏனைய சமூகங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் கிடைப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளரான பீ. கௌத்தமன் தெரிவித்தார். நுவரெலியாவில் கடந்த மூன்று ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக நாட்டை நிர்வகிக்கிறார்! ரோஹித அபேகுணவர்தன புகழாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்கிறார். ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வெகுவிரைவில் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ...

மேலும்..