November 24, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள் : முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (24) ...

மேலும்..

இலங்கை மின்சாரசபை நுகர்வோரிடம் பல மடங்கு சூறையாடுகிறது – உதய கம்மன்பில

இலங்கை மின்சாரசபை மின்சாரத்தை உட்பத்தி செய்ய செலவிடும் தொகையைவிட பலமடங்கு அதிகமாகவே நுகர்வோருக்கு மின்சாரத்தை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலத்தில் மின்சார சபைக்கு ஏற்பட்ட நடத்தை ஈட்டிக்கொள்வதற்கே  செயற்பட்டு வருகிறது என உதய கம்பன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான ...

மேலும்..

பொன்னாலையில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று  வெள்ளிக்கிழமை (24)  பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கை மூலம் இவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அனலைதீவிலிருந்து வந்து பொன்னாலை ...

மேலும்..

முல்லைத்தீவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் நாடாளுமன்ற ...

மேலும்..

வவுனியாவில் கோரவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ”வவுனியா ஏ9வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற கனரகவாகனமே, இவ்வாறு துவிச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த ...

மேலும்..

சஜித் பிரேமதாசவிற்கு எதிரான டயானா கமகேவின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இந்த மனு ...

மேலும்..

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை!

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவதிக்கு  பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க  உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த கோரிக்கைக் கடிதமானது இன்று குரலற்றவர்களின் குரல் அமைப்பினரலால் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ...

மேலும்..

கலேவெல பிரதேசத்தில் விபத்து : யுவதி உயிரிழப்பு!

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல நகரில், தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியானது ...

மேலும்..

யாழில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பு!

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு கூடத்தில் ...

மேலும்..

விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலை மருத்துவ பீடக் கட்டிடம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த கட்டிடத்தில் இன்றைய தினம் பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ...

மேலும்..

ஹரக்கட்டாவின் தொலைபேசியை பரீட்சித்தால் பொலிஸ் அதிகாரிகளின் கடமையை அறியலாம்! தலதா அத்துக்கோரள போட்டுத்தாக்கு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்பிலுள்ள ஹரக்கட்டாவின் தொலைபேசியை பரீட்சித்துப் பார்த்தால் பொலிஸ் அதிகாரிகளின் கடமை மட்டத்தை அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர - மகந்துரே மதுஷ், அல்லது ...

மேலும்..

அரசியல்வாதிகளினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு துறையே பொலிஸ்! டலஸ் அழகப்பெரும சாட்டை

27 ஆயிரம் இராணுவத்தினர் கடந்த இரண்டு வருடங்களில் சேவையிலிருந்து விலகியுள்ளனர் என டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இங்கு பிரச்சினை இருப்பதாகவும் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என ...

மேலும்..

தமிழ் கட்சிகளை தடைசெய்ய வேண்டுமென்று கூறுபவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும்! அநுர குமார சாட்டை

யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை. வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ...

மேலும்..

ஊழல் ஒழிப்பு தொடர்பாகப் பாடம் கற்பிக்கிறார் மிலிந்த மொறகொட! நீதியமைச்சர் விஜயதாஸ கடும் விசனம்

அரச நிதியை மோசடி செய்தவர் என்று நீதிமன்றத்தால்  அடையாளப்படுத்தப்பட்ட மிலிந்த மொரகொட, ஊழல் மோசடி தொடர்பில் தற்போது பாடம் கற்பிக்கிறார். இவ்வாறானவர்களின் கட்டுரைகளை வெளியிடும் ஊடகங்கள் கடந்த காலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு நிதி ஒதுக்கவில்லை அநுர குமார சாட்டை

நாரஹேன்பிட்டி தெரேஸா தேவஸ்தானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார், போரட்டத்தில் சந்தேகத்துக்கிடமாக கலந்துகொண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள இராணுவத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்று ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை எனக்கு அதிகாரம் கிடைத்தால் தண்டிப்பேன் சரத் பொன்சேகா திட்டவட்டம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பேசப்படுகிறது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினருக்கும், ஏனைய மக்களுக்கும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதலுக்கு யார் முக்கிய சூத்திரதாரி என்பதை ஏற்கனவே  அறிவித்துள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சூத்திரதாரிகளையும்,கடமைகளை தவறவிட்டவர்களையும் நிச்சயம் ...

மேலும்..

சந்தேகநபரை துரத்தி சென்று மாயமான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்!

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் நான்கு  பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்  ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொலிஸாரை கடமையிலீடுபடுத்துவதற்கு நடவடிக்கை!  நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது என நீதி, அரசியல் மறுசீரமைப்பு ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகஸ்தரின் மோட்டார் சைக்கிள் தீக்கிரை! மருதங்கேணியில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டபோது, வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு ...

மேலும்..

பொலிசாருக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிசார் வியாழக்கிழமை (23)  சேட்டை பிடித்து துப்பரவு ...

மேலும்..