நிலாவெளி சுற்றுலா பிரதேச கரையோரம் சுத்தம் செய்கின்ற பணிகள் மும்முரம்!
(கிண்ணியா நிருபர்) திருகோணணலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை இடம் பெற்றது. அதிகளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இப்பகுதியானது சுத்தம் செய்யப்பட்டது. புறாமலை போன்ற சுற்றுலா பகுதிக்கான இடமாகவும் உள்ளமையால் கரையோரம் சுத்தம் செய்யும் பணி இடம் ...
மேலும்..