February 17, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிலாவெளி சுற்றுலா பிரதேச கரையோரம் சுத்தம் செய்கின்ற பணிகள் மும்முரம்!

(கிண்ணியா நிருபர்) திருகோணணலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை இடம் பெற்றது. அதிகளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இப்பகுதியானது சுத்தம் செய்யப்பட்டது. புறாமலை போன்ற சுற்றுலா பகுதிக்கான இடமாகவும் உள்ளமையால் கரையோரம் சுத்தம் செய்யும் பணி இடம் ...

மேலும்..

வெள்ளம் பாதிக்கப்பட்ட குறிஞ்சாக்கேணி பிரதேச மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைத்தார் திருமலை எம்.பி. தௌபீக்

(அஸ்ஹர் இப்றாஹிம்) குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் கோரிக்கைக்கமைவாகக் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடைய பரித்துரையின்கீழ் எல்.ஐ.ஓ.சி. நிறுனத்தின் அனுசரணையில் நிவாரண உதவிகள் தௌபீக் ...

மேலும்..

வடக்கு மாகாணத்திற்கு சுற்றுலாவந்த வெளிநாட்டு பயணியிடமிருந்து பொருள்களை திருடியவர் கைது!

(அஸ்ஹர் இப்றாஹிம்) யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணியொருவர் குளியலறைக்கு சென்ற சமயம் பார்த்து அவரின் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் துரிதமாக பொலிஸார் செயற்பட்டதன் காரணமாக சந்தேக நபர் ஒரு மணிநேரத்திற்குள் ...

மேலும்..

அட்டாளைச்சேனை நலன்புரியால் கல்வியியலாளர்கள் கௌரவிப்பு!

கே.ஏ.ஹமிட் அட்டாளைச்சேனையில் புதிதாக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டவர்கள், அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெறவுள்ளவர்கள் என கல்வியியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இந்த விருது வழங்கும் நிகழ்வு லொய்ட்ஸ் மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் புதிதாக ...

மேலும்..

முல்லை விஸ்வநாதர் ஆரம்பப் பாடசாலையின் புலமைப்பரிசில்  சாதனையாளர்கள் கௌரவிப்பு

முல்லை விஸ்வநாதர் ஆரம்பப்பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில்  துரிதகணிதம்  சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு  விஸ்வநாதன்  பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும்   கோட்டக்கல்விப் பணிப்பாளர் சி. பாஸ்கரன்  மற்றும் யோ.கௌரிநேசனும் ...

மேலும்..

உலக உணவு திட்டத்தின்கீழ் சம்மாந்துறையில் இரண்டாம் கட்ட நிவாரண பொதிகள் வழங்கல்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில்  இருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 1262 குடும்பங்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் வெள்ளிக்கிழமை நிவாரணப் ...

மேலும்..

விவசாயப் பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் வவுனியாவில் 125 பேருக்கு வழங்கி வைப்பு

  வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து ...

மேலும்..

ஏ.ஆர். மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்

  (எஸ்.அஷ்ரப்கான்) ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் 'சுத்தமான சூழலை நோக்கி' எனும் தொனிப் பொருளில் மாபெரும் சிரமதான பணி கல்முனை ஹூதா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 06 மணிக்கு இடம்பெற்றது. ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீனின் ...

மேலும்..

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலையப்; பகுதியில் யானைகள் வருகை அதிகரிப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில்  மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இக்காட்டு யானைகளைக் ...

மேலும்..

உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாகஅனுபவிப்போரின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்கு நன்மை தரா! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிக்கும் தென்னிலங்கை, அரசியல்வாதிகள் பொறுப்பற்ற பேச்சுக்களால் மீண்டும் இனங்களுக்கிடையே விரிசலும் நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்ல வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ்.மாவட்ட ...

மேலும்..

வவுனியா வீரபுரத்தில் கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த ...

மேலும்..

வவுனியா விபுலானந்தாக் கல்லூரி விளையாட்டு போட்டியை நடத்தியது

விளையாட்டு மைதானம் இல்லாத போதும் இவ்வருடத்திற்கான விளையாட்டுப் போட்டியை வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் விபுலானந்தா கல்லூரி முதலாவதாக ஆரம்பித்துள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அதற்கான ஒரு நிரந்தர ...

மேலும்..

மூதூர் தக்வா நகர் பிரதேச கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மும்முரம்!

கே எ ஹமீட் மூதூர் கடற்கரைப் பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டு தக்வா நகர் தவிர ஏனைய பிரதேசங்களுக்கு தடுப்புச்சுவர் போடப்பட்டுள்ளது. தக்வா நகர் பிரதேசத்திற்கு தடுப்புச்சுவர் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. உரிய இடத்தை வெள்ளிக்கிழமை காலை 7. 30 ...

மேலும்..

அனர்த்த பாதுகாப்பு அவசர செயற்பாடு ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடல்!

தேசிய சாரணர் ஜம்போரிக்காக ஹஸ்பர் ஏ.எச் தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனர்த்த பாதுகாப்பு மற்றும் அவசர செயற்பாட்டுத்திட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் (15) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. தேசிய ...

மேலும்..