நேற்றைய தினம் பிற்பகல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு காலிமுகத்திடலில் மக்களில் பேராதரவுடன் நடைபெற்றது

நேற்றைய தினம் பிற்பகல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கொழும்பு காலிமுகத்திடலில் மக்களில் பேராதரவுடன் நடைபெற்றது. இவ் பயங்கரவாத தடைசட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின் றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.