கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வழிபாட்டிற்கு வரும் அடியார்கள் கடற் படையினரால்வெப்பநிலை பரிசோதனை …

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் நேற்றய தினம் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் கடற் படையினரால் சுகாதார முறைப்படி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.