கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வழிபாட்டிற்கு வரும் அடியார்கள் கடற் படையினரால்வெப்பநிலை பரிசோதனை …
கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் நேற்றய தினம் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் கடற் படையினரால் சுகாதார முறைப்படி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை