மாணவர்கள் சுகாதார முறையினை பின்பற்றி புலமைப்பரீட்சை வருகை
புலமைப்பரீட்சை வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சைக் செல்வதற்கு முன்னர் கற்ப்பித்த ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்நிகழ்வு மாணவர்கள் சுகாதார முறையினை பின்பற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை