நாரஹேன்பிட்டி, வெரஹேர மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

நாரஹேன்பிட்டி, வெரஹேகர மோட்டார் போக்குவரத்J திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர அலுவலகங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் திறக்கபடமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.