வடக்கினைச் சேர்ந்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று கண்டறியப்படவில்லை…
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 308 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கினைச் சேர்ந்த எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
இதேவேளை, குறித்த பரிசோதனையில் வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள சேர்ந்த எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது.
கருத்துக்களேதுமில்லை