கண்டியில் 45 கொரோனா நோயாளர்கள்.
கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி கங்கவட்ட கோரள, உடபலாத்த, பஹத்ததும்பர, உடதும்பர, தொளுவ, தெல்தோட்டை, மெததும்பர, யட்டிநுவர, துன்பனே, ஹாரிஸ்பத்துவ, மினிப்பே, அக்குரணை மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர் .
கருத்துக்களேதுமில்லை