கண்டி தலாத்து ஓயா மூடக்கம்?

கண்டி தலாத்து ஓயா நகரம் நாளை முதல் முடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நகரிலுள்ள அத்தனை கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தலாத்துஓயா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் வெதகே தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.