யாழ்ப்பாண மாவட்ட மணற்காடு பிரதேச சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்ட மணற்காடு பிரதேச சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்தல் மற்றும் மண்குவியல்கள்/ மண் திட்டுக்களை பாதுகாத்தல்தொடர்பான கலந்துரையாடல்

அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இன்று (18) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச்செயலாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, காட்டுக் கந்தோர், கடல்கள் சூழல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, தொல்லியல் திணைக்களம், சேவயர் திணைக்களம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.