திருகோணமலை -தம்பலகாமம் பிரதேச சபையின் வருடாந்த பாதீடு தோல்வியடைந்துள்ளது.

தம்பலகாமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட விசேட அமர்வு இன்று (25) பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் சபை மண்டபத்தில்  இடம் பெற்றது.  எதிராக 09 வாக்குகளும்,ஆதரவாக 05 வாக்குகளும்,நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டு குறித்த விசேட சபை தோற்கடிக்கப்பட்டது சபையில் தவிசாளர் உட்பட மொத்தமாக 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்கள். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.