காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி நடவடிக்கை…

காரைதீவு எல்லைக்குற்பட்ட பகுதிகளில் அனைத்து தெரு வியாபாரங்களுக்கான விற்பனைப் பொருட்களுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தளிப்பட்டுள்ளது என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை மீறி வியாபாரம் செய்பவர்களை காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நிலையத்திற்கு அறியத்தருமாறு பிரதேச வாழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.