சிறீதரன் எம்.பி தனது வீட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அவர்கள் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம் பெற்ற வணக்க நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார்.
கருத்துக்களேதுமில்லை