இலங்கையர்கள் 655 பேர் நாடு திரும்பினர்

கொவிட்-19 கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 655 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து 293 பேர், கட்டாரி லிருந்து 111 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 191 பேர் மற்றும் மாலைதீவிலிருந்து 60 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.