இளைஞர் சேனையின் மற்றுமொரு மனிதநேயப்பணி !
கல்முனைதமிழ்இளைஞர் சேனையினரின் வேண்டுகோளிற்கு இணங்க பாண்டிருப்பில்மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் குடும்பத்திற்கு உள்ள குடும்பம் ஒன்றிற்க்கு புதிதாக இல்லம் அமைப்பதற்காக இன்று(14 0 அடிக்கல் நாட்டப்பட்டது.
அமரத்துவம் அடைந்த இ.சாந்தம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவாக சுவிஸ்லாந்தில் வசிக்கும் சமூக சேவையாளர்களான
விஜயகுமாரன் -குபேரலட்சுமி தம்பதியினரின் குடும்பத்தின் நிதி பங்களிப்போடு இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.இவ் உதவியை மேற்கொள்ள உதவிய அனைவருக்கு கல்முனை இளைஞர் சேனையினர் கல்முனை பிராந்திய மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை