கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிப்பு
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபரை சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பிரதேசத்திலுள்ள தேவால வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை