கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (28) மேலும் 520 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 33,221 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை