ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் பெற்றுக்கொண்டனர் என
அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை இன்று காலை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை