மண்ணெண்ணையை உற்றி தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த இளம் குடும்ப பெண் படுகாயம்- மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணையை உற்றி தீயிட்டு தற்கொலை செய்ய முயனறுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (07) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இசை நடனக்கல்லூரி வீதி முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இளம் குடும்ப பெண்ணுக்கும் கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து சம்பவதினமான நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த பெண் தனக்குத் தானே தன்மீது மண்ணெண்ணையை உற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் முயனறுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (07) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இசை நடனக்கல்லூரி வீதி முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இளம் குடும்ப பெண்ணுக்கும் கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து சம்பவதினமான நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த பெண் தனக்குத் தானே தன்மீது மண்ணெண்ணையை உற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.