ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா ;மஸ்கெலியா கோவில் மூடப்பட்டது
மஸ்கெலியாவிலுள்ள இந்து கோவில் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே சுகாதார தரப்பினரால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை