சீனாவின் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பு மருந்துஅவசர தேவைக்கு பயன்படுத்த இலங்கை அங்கிகரிப்பு

சீனாவால் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்புமருந்தை, அவசர தேவைக்கு பயன்படுத்துவதை இலங்கை அங்கிகரித்துள்ளது.

தேசிய ஒளடதங்கள் வழிகாட்டல் அதிகாரசபையாலேயே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஓளடத தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.