புதிய அலை கலை வட்டம் ஏற்பாடு செய்த பாடல் போட்டி பரிசளிப்பு
புதிய அலை கலை வட்டம் ஏற்பாடு செய்து நடத்திவரும் ‘எவோட்ஸ்-2021’ கலை கலாசாரப்
போட்டியின் 3ஆம் போட்டியான பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி
பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த [28]ஞாயிறன்று கொழும்பு-11 ஸ்ரீ
கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஹட்டனை சேர்ந்த மாரிமுத்து சிவகுமார் முதலாமிடத்தை பெற்று 5000ரூபா பணப்பரிசையும் சான்றித ழையும் புரவலர் ஹாசிம் உமரிடம் இருந்துபெற்றுக்கொள்வதையும் வெலிகமவைச் சேர்ந்த றிம்சா முகம்மத் இரண்டாம் இடத்தைப்பெற்று3000ரூபா பணப்பரிசையும் சான்றிதழையும் புதிய அலை கலை வட்ட தலைவர் ஷண்மு விடமிருந்துபெற்று பெற்றுக் கொள்வதையும் கொழும்பு -15 சேர்ந்த திரேசா இந்திராணி மூன்றாம்இடத்தை பெற்று 2000 ரூயஅp;பா பணப்பரிசையும் சான்றிதழையும் புதிய அலை கலை வட்டத்தின்பொருளாளர் ஜே. ஓவியனிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் படங்களில் காணலாம்.
(படங்கள்ஓவியன்)
கருத்துக்களேதுமில்லை