யாழில் முடக்கப்பட்ட இரண்டு கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.