கிளிநொச்சி பொலிசாரினால் சிறீதரன் எம்.பி க்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு வருகை தந்து நாளைய தினம் தீலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை காரியாலயத்தில் செய்ய திட்டமிட்டிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வினை நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை