இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு
இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதில் நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,037 ...
மேலும்..


















