வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அரச அச்சகர் கங்கா ...
மேலும்..


















