“மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது”
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நிலவும் சவால்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதித் தேர்தலின்போது ...
மேலும்..


















