ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்

இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேருவாலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அனைத்து தேசபக்தர்களும் ஐக்கிய ...

மேலும்..

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்

தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது ...

மேலும்..

கருணாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் – லக்ஷமன்

போரின்போது இரண்டு, மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக கருணா அம்மானே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடியும் என லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கருணா அம்மான் ...

மேலும்..

ஐ.சி.சி.யிடம் ஆட்டநிர்ணய சதி குறித்த ஆதாரங்கள்- மஹிந்தானந்த

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின்போது, ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷியில் இருந்து நாடுதிரும்பிய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ...

மேலும்..

தமிழரசுக்கட்சி ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து விமலேஸ்வரி கேள்வி

புலம்பெயர் அமைப்புகளினால் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிதி குறித்து தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக ...

மேலும்..

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்- வேட்பாளர் கணேஸ்வரன்

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாங்கள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன நாடாளுமன்றில் கால்பதிக்கும்- சி.பி.ரத்நாயக்க

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார். பூண்டுலோயா, கலப்பிட்டிய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 2014 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வாக்கு கேட்கிறார்- தவராசா

சீ.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் ஐந்து வருடங்களை வீணடித்து விட்டு, இப்போது மீண்டும் ஐந்து வருடங்களை வீணடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றாரென முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாளர் ...

மேலும்..

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க பல தியாகங்கள் செய்யப்பட்டன – பிரசன்ன ரணதுங்க

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க தம் தரப்பில் இருந்து பல தியாகங்கள் செய்யப்பட்டன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொம்பே பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய அவர், அந்த தியாகங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ...

மேலும்..

தனது ஆட்சியில் எரிபொருள் விலையை குறைப்பதாக சஜித் உறுதி

பொதுமக்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் சலுகைகள் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது குறைக்கப்பட்ட எரிபொருள் விலையின் பலன்களை மக்கள் அனுபவிக்கவில்லை என்றும் ...

மேலும்..

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா? ஜனாதிபதி விளக்க வேண்டும் என்கின்றார் கிரியெல்ல

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா என ஜனாதிபதி விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பொதுஜன ...

மேலும்..

இலங்கையின் எல்லைப் பகுதி பலவீனமாக காணப்படுகின்றது- அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையின் கடல் சார்ந்த எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றதென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் அனைத்து நாடுகளிலும் காணப்பட்ட பயங்கரவாத நிலைமை குறித்து வெளியிட்டுள்ள தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த ...

மேலும்..

மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலால் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் இன்று (சனிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. இலங்கையில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் ...

மேலும்..