எம்.சி.சி. தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை மக்கள் பார்வைக்காக

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான உடன்படிக்கை குறித்த மீளாய்வுக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதற்கமைய கீழ்வரும் இணைத்தள முகவரிக்குள் பிரவேசித்து குறித்த அறிக்கையை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.president.gov.lk/ta/ அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ...

மேலும்..

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், ...

மேலும்..

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் – இராணுவத் தளபதி

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால், அவர்கள் யுத்தத்தில் இறந்து விட்டனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

தமிழ் தலைமைகள் தீர்வு பெற்றுதருவதாக நாடாளுமன்றம் சென்று தூங்கியதே வரலாறு – கோபிநாத்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதாக கூறி கடந்த காலங்களில் அவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற சென்றவர்கள், அங்கு தூங்கியது மாத்திரமே வரலாறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்

வவுனியா – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிசென்ற வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி, ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1661 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் கடற்படை சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கடற்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது என கடற்படை ...

மேலும்..

சம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது ஆசனத்தினை கூட  தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஐ.முருகன் தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக சந்திப்பு,  திருகோணமலை கட்சிக் ...

மேலும்..

வவுனியாவில் எட்டுகால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

வவுனியாவில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டியொன்று நேற்று (சனிக்கிழமை) 3 மணியளவில் பிறந்துள்ளது. நைனாமடுப்பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் ...

மேலும்..

வெட்டுக்கிளிகளினால் ஆபத்து: அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- ரோஹினி

நாட்டின் பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருக்கின்றதென மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த வெட்டுக்கிளிகளினால் ஏற்படும் அபாயத்தை அரசாங்கம் தடுக்காவிடின் விவசாயிகள் பாரிய பாதிப்புக்கு ...

மேலும்..

சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை

கடந்த ஐந்து வருட காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே  அவர் ...

மேலும்..

சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாம்- கபே அமைப்பு அபேட்சகர்களுக்கு வேண்டுகோள்

சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாமென பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள அபேட்சகர்களுக்கு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் ...

மேலும்..

ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது

நாடளாவிய ரீதியில் இரவு வேளைகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்சமயம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும்..

நிந்தவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

அம்பாறை- நிந்தவூர் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி, தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது வீடுகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் டெங்கு  பரவும் ...

மேலும்..

எம்.சி.சி. மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை எதிர்க்க மாட்டோம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

எம்.சி.சி. உடன்படிக்கை மக்களுக்கு நன்மை பயக்குமாக இருந்தால் அதனை எதிர்க்கப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எம்.சி.சி. உடன்படிக்கை ...

மேலும்..

மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு

மட்டக்களப்பு – கழுதாவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக தகராறு இடம்பெற்று வருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ...

மேலும்..