நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசர முகாம் மீண்டும் திறப்
நாட்டில் அதிகளவான கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான வெலிசர கடற்படை முகாம் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதன்படி, குறித்த கடற்படை முகாமின் கண்காணிப்பு பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய ...
மேலும்..


















