இணைப்பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை பயன்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த ...

மேலும்..

இணக்க அரசியலை நான் ஏற்பவன் அல்லன் காலைக்கதிர், தினகரன் செய்திக்கு சாட்டை அடி! அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என தவராசா குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று  காலைக்கதிர், ஐ.பி.சி மற்றும் பிற ஊடகங்களில் விசமத்தனமான செய்திகள்  வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ...

மேலும்..

சொந்தக் கிராமத்தை கவணிக்காத கருணா வேறு கிராமத்தை அபிவிருத்தி செய்வாராம்! அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் கிண்டல்

வி.சுகிர்தகுமார்   பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாதவர் இன்று வேறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று ...

மேலும்..

ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை – இராணுவமயப்படுத்தலில் விளைவு என சந்திரிகா, மங்கள விசனம்

"தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள ...

மேலும்..

‘மொட்டு’ ஆட்சியை கவிழ்த்தே தீருவோம் – சூளுரைக்கின்றார் சஜித்

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கவிழ்த்தே தீரும்." - இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ. 'தாமரை ...

மேலும்..

‘மொட்டு’வின் ஆட்சியை இருபது வருடங்களுக்கு அசைக்கவே முடியாது! – மார்தட்டுகின்றார் மஹிந்தர்

"இலங்கையில் தற்போது நடைபெறுவது ராஜபக்சக்களின் ஆட்சி அல்ல; குடும்ப ஆட்சி அல்ல. இது நாட்டு மக்கள் விரும்பிய ஜனநாயக ஆட்சி. 'தாமரை மொட்டு'வின் ஆட்சி. இந்த ஆட்சியை குறைந்தது இருபது வருடங்களுக்கு எவராலும் அசைக்கவே முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

எந்தவோர் இனமும்  கருணாவை ஏற்காது – விமல் திட்டவட்டம்

கருணா அம்மான் இராணுவத்தினரை கொன்றதாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானதெனச் சாடும் அமைச்சர் விமல் வீரவன்ச, தான் செய்த கொலைகளைச் சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த ...

மேலும்..

தமிழர் பாரம்பரியம் திட்டமிட்ட அழிப்பு: முறியடிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு! விசனத்துடன் தெரிவிக்கிறார் மாவை

பாரம்பரியம் மிக்க தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே இவ்விவகாரத்தில் தலையிட்டு எமக்கு உதவவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ...

மேலும்..

கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த இரு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மதத் தலைவரை அவமதிப்பது வீழ்ச்சியின் ஆரம்பம்- மஹிந்த

எந்ததொரு மதத்தையோ அல்லது மதத் தலைவரையோ அவமதிப்பது  வீழச்சியின் ஆரம்பம் என பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தயார் – பிரதமர் மஹிந்த

நாடு பிளவுபடாமல் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் நீண்ட காலம் ...

மேலும்..

அரசாங்கம் கணிசமான எந்த சலுகையும் மக்களுக்கு வழங்கவில்லை – பொன்சேகா

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு பல மாதங்கள் நிறைவடைந்த போதிலும் மக்களுக்கு எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் முக்கிய வேலைகளை செய்ததாக சுட்டிக்காட்டிய அவர் இந்த ...

மேலும்..

கடன் அட்டை மோசடி: 3 நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது

சர்வதேச கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை அதிரடிப்படையினர்  முன்னெடுத்திருந்தனர் இதன்போது, கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் வைத்தே, குறித்த சந்தேகநபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த காலங்களை விட சற்று குறைந்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வி. குணராஜசேகரம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..