அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒயாது ஒலித்த குரல் மௌனித்து விட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆறுமுகன் ...
மேலும்..


















