தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதி விநியோகம்!
தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தைசெல்வாபுரம் பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகளை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் வசிக்கும் சேவைநோக்கும் சமூக அக்கறையும் உடைய நல்லுள்ளம் ...
மேலும்..


















