தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதி விநியோகம்!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தைசெல்வாபுரம் பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.   இந்த உலர் உணவுப் பொதிகளை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் வசிக்கும் சேவைநோக்கும் சமூக அக்கறையும் உடைய நல்லுள்ளம் ...

மேலும்..

மறைந்த அன்ரனி ஜெயநாதன் அவர்களின் நினைவாக 755 உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் ...

மேலும்..

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானோரை பார்வையிட்டார் சிறீதரன்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். கடந்த 2 ஆம்(02.04.2020) திகதியிலும் 7ஆம் (07.04.2020) திகதியிலும் அனுமதியுடன் கிராஞ்சியில்  மீன்பிடியில் ...

மேலும்..

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின்  செயலகப் பிரிவுக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு!

இலங்கையில், மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் ஒருவர் குணமடைந்ததாகவும் அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் ...

மேலும்..

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் பணிகளைப் பாராட்டும் வகையில் குறித்த விஜயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைந்திருந்தது. மாங்குளம் பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த ...

மேலும்..

மட்டக்களப்பில் இ.போ.ச. பேருந்திலும் மதுபானம் கடத்தல்: சாலை முகாமையாளர் உட்பட 4 பேர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற சென்ற சாலை முகாமையாளர், பேருந்து சாரதி, நடத்துநர் உட்பட நான்கு பேரை நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ...

மேலும்..

பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய   மாணவர்களின் ...

மேலும்..

இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தே அக ...

மேலும்..

காசல்ரி நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற ஓர் பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாப மரணம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ டங்கல் பகுதியில் இன்று மாலை மீன்பிடிக்கச்சென்ற ஒரு பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காசல்ரீடங்கல் கீழ்ப்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த கோபிநராஜன் சந்திரகுமார் வயது 29 என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

மேலும்..

இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்

இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ள நிலையில் அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இராணுவத்தினரின் பணிகளை பாராட்டும் வகையில் குறிதத் விஜயம்இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மாங்குளம் பகுதிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி இராணுவவ தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். புத்தாண்டு விடுமுறை ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல்: அகதிகள் சமமாக நடத்தப்படுகின்றார்களா?

கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேன்பெராடைமஸ் பத்திரிகையில் தனது கருத்தினை எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியரான ...

மேலும்..

மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் – கொரோனாவின் கோரத்தாண்டவம்!

தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ...

மேலும்..