கைய கொஞ்சம் கீழ போடுமா.. ரைசா ஆசையா போட்ட ஹாட் போட்டோவை கிண்டலடித்த நெட்டிசன்கள்

கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தியவர் ரைசா வில்சன். அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. பிறகு ...

மேலும்..

அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 198 இலிருந்து 199ஆக உயர்ந்துள்ளது. குறித்த பெண் அம்பாறை மாவட்டத்தில் கடந்த ...

மேலும்..

பெண் தாதிய உத்தியோகத்தரின் மாலையை பறித்து சென்றவரை தேடி வேட்டை

பாறுக் ஷிஹான் உறங்கிக்கொண்டிருந்த பெண் தாதிய உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை அறுத்து சென்றவரை  பொலிஸார் தேடி வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை(10) நள்ளிரவு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ...

மேலும்..

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடி வேட்டை:கல்முனைக்குடியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள  சந்தேக நபர்களை  இரவு பகலாக கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தொடர்ந்து தேடி வருகின்றனர் என ...

மேலும்..

பல விமர்சனங்களை தாண்டி இந்த சேவையை செய்கின்றோம்-கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக வாழ்வாதரங்களை இழந்த   புதிகாக சமூர்த்தியில் இணைக்கப்பட்ட 51 பயனாளிகளுக்கு நற்பிட்டிமுனையில்  ரூபா  5000 கொடுப்பனவு  வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது  நற்பிட்டிமுனை மருதமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர்  எம்.எம்.எம்முபீன் தலைமையில் சனிக்கிழமை(11) மாலை 6 மணியளவில் ...

மேலும்..

மாவையின் நிதியில் கரவெட்டி மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சோ.சேனாதிராசா இன்று கரவெட்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தமையுடன் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார். இந்த உலர் ...

மேலும்..

BUDS Batti & UK அமைப்பினால் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் 474 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

BUDS Batti & UK அமைப்பின் அனுசரனையுடன் நேற்று 10 ஆம் திகதி உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்ட்டன. பெரியநீலாவணையிலுள்ள மூன்று தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள 474 குடும்பங்களுக்கு 474000 ரூபாய் நிதியில் 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!

எலுமிச்சை பழம் இருந்தால் போதும் உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்கலாம். ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் முதல் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் எலுமிச்சையின் பயன் தவிர்க்கமுடியாதது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், ...

மேலும்..

கனடாவில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியருக்கு நேர்ந்த துயரம்! வெளியான முழு விபரம்

கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton-ல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார். அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் ஏற்பட்ட ...

மேலும்..

நெஞ்சு சளி இருக்கா, கைக்குழந்தை முதல் எல்லோருக்குமான பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…

நோய் வருவதற்கு முன்பே அதை வராமல் தடுத்து கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அப்படியே வந்தாலும் கை வைத்தியத்தில் அதை எளிதாக நீக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள். கடுமையான நோய்களை கூட சிறந்த வைத்தியத்தின் மூலம் தீவிரமாகாமல் பார்த்து கொண்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ...

மேலும்..

முடிவின்றி தொடரும் அச்சுறுத்தல் – இத்தாலியில் நீடிக்கப்படுகிறது நாடளாவிய முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் முகங்கொடுத்த நாடுகளில் இத்தாலியும் உள்ளடங்குகிறது. குறித்த வைரஸ் பரவலால் நாடளாவிய ரீதியில் நாளாந்த ஆயிரக்கணக்கானோர் மரணித்து ...

மேலும்..

குதிகால் வலி: ஒரு அடி எடுத்து வைக்க முடியலயா, உடனே சரியாக இதை செய்யுங்க..

காலை அடுத்த அடி எடுத்து வைக்க முடியல என்று சொல்லும் முன்னோர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வேகமாக நான்கு எட்டு வைப்பார்கள். ஆனால் இப்போது பலருக்கும் முதலில் கணுக்காலில் படரும் வலி படிப்படியாக மூட்டு வரை பரவி தீரா நோயாக மாறிவிடுகிறது. ...

மேலும்..

பிரிட்டனில் பசித்திருப்போரின் நெருக்கடி அதிகரிப்பு: 1.5 மில்லியன் மக்களுக்கு நாள் முழுவதும் உணவு இல்லாத நிலை..

பிரிட்டனில் பசி நெருக்கடி துரிதமாக அதிகரித்து வருவதுடன் 1.5 மில்லியன் மக்கள் நாள்முழுதும் உணவு இல்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என என உணவுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன. பிரிட்டன் முடக்கப்பட்டு 3 கிழமைகளேயான நிலையில், உண்ணுவதற்கு உணவு ...

மேலும்..

இளவாலை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

இ இளவாலைப் பகுதியில் 17 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய்தில் வைத்து வழங்கப்பட்டன.   வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் பா.மரியதாஸின் வேண்டுகோளுக்கிணங்க, வேலணை பிரதேசசபையின் வருமான வரிப் பரிசோதகர் லயன் சிகௌரீசனின் ஒழுங்கமைப்பில்  10 குடும்பங்களுக்கான பொருள்களை சிறி ஜூவல்லறி,  ...

மேலும்..

 கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான மிக முக்கிய அறிவித்தல் !! தேவையுடையோர் மட்டும் தொடர்வு கொள்ளவும்…

தற்போதைய சூழ்நிலையில் சமைத்து உண்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முடியாமல் வறுமையில் உள்ளவர்களின் உண்மையான நிலைமையைக் கருதி, கத்தார்வாழ் சில இலங்கை அன்புள்ளம் கொண்ட சகோதரர்களின் தனிப்பட்ட அன்பளிப்பால் வழங்கப்பட்ட சில உலர் உணவுப்பொருட்களை (அரிசி, பருப்பு, கடலை, சீனி, சோயா....) கத்தாரில் ...

மேலும்..