பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள்! வவுனியாவில் பேரணி!
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி கண்டிவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து மாவட்டசெயலகம்வரை சென்றடைந்தது. இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் ” பெண்களுக்கெதிரான ...
மேலும்..


















