பிரதான செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள்! வவுனியாவில் பேரணி!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத்  தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி கண்டிவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து மாவட்டசெயலகம்வரை சென்றடைந்தது. இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் ” பெண்களுக்கெதிரான ...

மேலும்..

உடுவில் மகளிர் கல்லூரிக்கு குப்பை சேகரிக்கும் வாழிகள் சுன்னாகம் லயன்ஸால் வழங்கிவைப்பு!

  சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..

இளைஞன் மீது தாக்குதல் நடத்திய கும்பல்: கொடிகாமத்தில் பயங்கரம்

இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ், கொடிகாமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி வீதியிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த ...

மேலும்..

பொத்துவில் மதுபானசாலைக்கு எதிராக குரல் எழுப்பினார் ரிஷாட்!

“பொத்துவில்லில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்காமல் அரசு நிறுத்த வேண்டும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீனின் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

மேலும்..

கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் யாழ். கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலயத்தின்  வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  அந்தவகையில் தொடர்ந்து பத்து தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளன. இதனையடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை ...

மேலும்..

வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” ...

மேலும்..

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பம்!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம், வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.     

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..

எதிர்காலச் சந்ததியைச் சீர்குலைக்கும் மதுபானசாலையை அனுமதிக்கமுடியாது பொத்துவில் மதுபானசாலைக்கு எதிராக ஹரீஸ் எம்.பி. சாட்சியம்

பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிந்து 200 மீற்றருக்குட்பட்ட பிரதேசத்தில் பொத்துவில் தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ளதாகவும் அதேபோன்று 200  மீற்றருக்குட்பட்ட இடைவெளியில் பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், பொத்துவில் ...

மேலும்..

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விசேட தேவையுடையோர் வீதி ஊர்வலம்

சர்வதேச  விசேட தேவையுடையோர் தினம் டிசெம்பர் மூன்றாகும். இதனை முன்னிட்டு மருதமுனை ஹியூமன் லின்க் விசேட தேவையுடையோர் வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி ஊர்வலம்  மருதமுனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருதமுனை பிரதான வீதியின் பெரியநீலாவணை ...

மேலும்..

ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்கள் அதிகரிப்பு! ஜீவன் தொண்டமான் தகவல்

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு  நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் ...

மேலும்..

ஊவாவில் தமிழ் மொழி அமுலாக்கம் ஆளுநர்களின் நடத்தையால் பாதிப்பு! வடிவேல் சுரேஷ் காட்டம்

ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு ...

மேலும்..

முதன்முறையாக விசேட தேவையுடைய 200 சிறுவர்கள் நாடாளுமன்று வருகை!

2023 டிசெம்பர் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் சர்வதேச விசேட தேவையுடைய நபர்களின் தினத்தை முன்னிட்டு, விசேட தேவையுடைய  நபர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார்  200 விசேட தேவையுடைய சிறுவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை ...

மேலும்..

கிரிக்கெட் நிர்வாகத்தின் கோடிக்கணக்கான பணத்தை பாடசாலை கிரிக்கெட்டை விருத்திசெய்ய பயன்படுத்துக!  சஜித் பிரேமதாஸ கோரிக்கை

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சிகளுக்காக பாடசாலைகளுக்குச்  செல்லும் போது, நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதைக் கண்டாலும், அங்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த வளப்பற்றாக்குறைக்கு மாற்றாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பெரும் நிதியை முறையாக செலவிட்டு, ...

மேலும்..

13 ஆவது திருத்தம் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகிறது! ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கன் எடுத்துரைப்பு

அழிந்துபோயிருந்த 13 ஆவது திருத்தச்சட்டம் பேசாப்பொருளாகியிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் அறிக்கைகள் மூலமும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என நாம் வலியுறுத்திவந்தது நிதர்சனமாகி வருவதாக ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் ஊடக ...

மேலும்..