வழங்கிய வாக்குறுதியை மதித்து சஜித் பதவியை விலக வேண்டும்! மஹிந்தானந்த
மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஸ சபையில் உறுதியளித்தபடி அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கு ...
மேலும்..


















