பிரதான செய்திகள்

இலங்கைக் கிரிக்கெட் சபையில் ஆலோசகராக சனத் ஜயசூரிய!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் ...

மேலும்..

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிரடி

'பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டுசெல்வதற்குத்  தடைவிதிக்க வேண்டும்' என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - தினமும் காலை ...

மேலும்..

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு குப்பை சேகரிக்கும் வாழிகள் வழங்கல்! சுன்னாகம் லயன்ஸ் கழக அனுசரணையில்

  சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டெங்கு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் டெங்கு விழிப்புணர்வுக் ...

மேலும்..

மஹிந்தவிடம் இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்த உலகத் தமிழர் பேரவை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தைச் சமர்ப்பித்துள்ளது. உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் பின்னர் இமாலய பிரகடனத்தை குறித்த ...

மேலும்..

முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் மஹிந்த! ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

ராஜபக்ஷர்களின் எழுச்சியைக் கண்டு எதிரணியினர் அச்சமடைந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் ...

மேலும்..

இலகு ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க ஜப்பானுடன் பேச்சுகள்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இந்தத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் உட்பட 4 அதிகாரிகளை நஷ்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

  பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளை இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து 2 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாகச் ...

மேலும்..

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு சபைக்கு சுகாதார அமைச்சர் திடீரென விஜயம்!

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் தேசிய மருந்து தர பாதுகாப்பு ஆணையகம் என்பவற்றைக் கண்காணிப்பதற்காக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை ...

மேலும்..

மாதவனை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்புகள்!

மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் 50 பேர் கொண்ட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை ...

மேலும்..

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கை!

வற் வரி அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

பற்றியெரிந்த வர்த்தக நிலையம்; யாழ்.மீசாலையில் துயரசம்பவம்!

  யாழ். மீசாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் புதள்கிpழமை ஏற்பட்ட தீ விபத்தால் பெறுமதியான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தினையடுத்து அப்பகுதிக்கான மின் விநியோகமும் ...

மேலும்..

அரசியல் கைதிகளுக்காகப் புலம்பெயர் அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்! குரலற்றவர்களின் குரல் கோமகன் தெரிவிப்பு

'அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்' என குரலற்றவர்களின் குரல்' அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - நீண்ட காலமாக சிறைகளில் ...

மேலும்..

கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தி. புலமைப்பரிசில் மாணவன் கௌரவிப்பு!

  கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் 7 வருடங்களுக்குப் பின்னர் தரம் - 5 புலமைப் பரிசிலில் அகிலன் ஆகாஷ் என்ற மாணவன் 175 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவனுக்கு பல்வேறு அமைப்புக்களின் உதவிக்கரத்தில் மிகப் பிரமாண்டமான கௌரவிப்பு ...

மேலும்..

வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

'வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்' என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 'நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் ...

மேலும்..

அடுத்தவரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே சமர்பிப்பாராம் சஜித் பிரேமதாஸ ஆரூடம்

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதில் அடுத்த ...

மேலும்..