பிரதான செய்திகள்

மஹிந்த கூறும் விடயத்துக்கு இணங்குகிறார் சாணக்கியன்!

இரத்தக்கரை படாதவர்களுக்குப் பொறுப்பை வழங்குமாறு மஹிந்த கூறிய விடயத்திற்கு தானும் இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இரத்தக்கரை யாரின் கைகளில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் பிள்ளையான் கைகளிலே இருக்கிறது. அதைவிட மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலே இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு ...

மேலும்..

பொலிஸாரின் தவறான செயற்பாடுகளால் சித்திரவதைக்குள்ளாகுகின்றனர் மக்கள்! இரா.சாணக்கியன் காட்டம்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து ...

மேலும்..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கும் கடற்படையினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன . அனுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகின்றது . அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பிரதேசத்தில் மா ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாதமையால் ‘இமயமலை பிரகடனத்தை’ தமிழ் சிவில் சமூகம் நிராகரிப்பு தவத்திரு வேலன் சுவாமிகள் விளக்கம்

தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததற்காக 'இமயமலை பிரகடனத்தை' நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு - தமிழ் பல்கலைக்கழக ...

மேலும்..

பொலிஸார் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

இனவாதத்தைத் தூண்டிவிட்டுத் தமிழர்களின் உரிமையை மறுப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துவருவதை வெள்ளிக்கிழமை சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற ...

மேலும்..

நானு ஓயாவில் சொகுசுக் கார் விபத்து: மயிரிழையில் பிழைத்த கணவன், மனைவி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி சனிக்கிழமை காலை  விபத்துக்குள்ளானது. இந்நிலையில், சொகுசு காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி எனவும் இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு  நோக்கி ...

மேலும்..

இலங்கை இராணுவத்துக்கு தலைமை அதிகாரி நியமனம்

கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை  கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார். அவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் ...

மேலும்..

மாந்தை மேற்கில் வெள்ளம் 72 குடும்பங்கள் இடம்பெயர்வு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால் மன்னாரில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார். மேலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ...

மேலும்..

பொறுமையை கோழைத்தனமென கருத வேண்டாம் ; தேசிய தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம்!  பஷில் ராஜபக்ஷ அபரிமித நம்பிக்கை

விமர்சனங்களைக் கண்டு பொறுமையாக இருப்பதால் எம்மை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். மக்களாணையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.கொவிட் பெருந்தொற்று தாக்கம், பயங்கரவாதம் ஆகிய உயிரச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை ராஜபக்ஷர்களே காப்பாற்றினார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் பொதுஜன பெரமுனவே ...

மேலும்..

கடைத் தொகுதியை உடைத்துக் கொண்டு உட்சென்ற புத்தளம் தடயவியல் பொலிஸ் ஜீப்

புத்தளம் தடயவியல் பொலிஸ் பிரிவுக்குரிய ஜீப் வாகனம், புத்தளம் கூட்டுறவு சங்கக்; கடைத் தொகுதியை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளான சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம் குட்சைட் வீதியிலிருந்து வருகை தந்த ஜீப் வாகனத்தை புத்தளம் - கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் ...

மேலும்..

நாட்டைப் பிளவுபடுத்த ஒரு போதும் இடமளியோம் ; தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் இணையவேண்டும் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

ஒரு தரப்பினரது குறுகிய நோக்கங்களுக்காக நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது. எமது கைகளில் இரத்தக் கறையில்லை. புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் நாங்கள் வெற்றிப்பெறுவோம். எமது பயணத்தில் ...

மேலும்..

நலிவுற்றுள்ள நிலையிலுள்ள சமூகங்களுடன் நேரடியாக பணியாற்ற அதிக முக்கியத்துவம்! ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்ட வதிவிடப்பிரதிநிதி தெரிவிப்பு

இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டிலுள்ள வறிய மற்றும் பின்தங்கிய ...

மேலும்..

பாலியாறு பெருக்கெடுத்து மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!

மன்னாரில் வியாழக்கிழமை மதியம் முதல் தொடர்ந்து  பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன்  மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து ...

மேலும்..

நுவரெலியாவில் உணவகத்தில் தீ!

நுவரெலியா பிரதான நகர், லோஸன் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது. எனினும், உணவகத்தின் சமையல் அறையில்  காணப்பட்ட பொருள்கள் பல தீயில் கருகிவிட்டன. இந்தத் தீ விபத்துக்கான காரணம் ...

மேலும்..

மட்டக்களப்பு கரடியனாறு காட்டுப் பகுதியில் கசிப்பு, கோடா பரல்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு மற்றும் கோடாவுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கரடியனாறு  பொலிஸ் நிலைய ...

மேலும்..