மஹிந்த கூறும் விடயத்துக்கு இணங்குகிறார் சாணக்கியன்!
இரத்தக்கரை படாதவர்களுக்குப் பொறுப்பை வழங்குமாறு மஹிந்த கூறிய விடயத்திற்கு தானும் இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இரத்தக்கரை யாரின் கைகளில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் பிள்ளையான் கைகளிலே இருக்கிறது. அதைவிட மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலே இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு ...
மேலும்..


















