பிரதான செய்திகள்

நாட்டில் போதைப் பொருள் பாவனையை 6 மாதங்களுக்குள் இல்லாமல்செய்யலாம் பதில் பொலிஸ் மா அதிபர் நம்பிக்கை

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யமுடியும் என ...

மேலும்..

அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள்! சுசில் பிரேமஜெயந்த நம்பிக்கை

அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல. சிலர் மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என நினைக்கிறார்கள். அவ்வாறு செய்ய முடியாது என்பது கடந்த இரண்டு வருடத்துக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் இது தொடர்பில் சிந்தித்து சரியானவர்களை மக்கள் தெரிவு ...

மேலும்..

காற்றாலையும் கனிய மணல் அகழ்வும் மன்னார் மாவட்டத்தை சீர்குலைக்கிறது பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் - மன்னார் ...

மேலும்..

இணையம் ஊடாக நடந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

2023 ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 2022 ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சந்தேகநபரின் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் கையகப்படுத்தல்!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் பத்துக் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் ...

மேலும்..

பிரதான அரசியல் பேசுபொருளாக வற்வரி அதிகரிப்பு அடுத்த ஆண்டு அமையுமாம்! மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு

வற் வரி அதிகரிப்பு கொள்கை  2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும். வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும்  தேர்தல் மூலம்  நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

வவுனியாவில் 64 குளங்கள் உடைப்பெடுப்பு : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன. குறிப்பாக கமநல ...

மேலும்..

தர்மம் தவறாத ஊடகப்பணிகளை முன்னெடுத்தவர் பி.எம்.ஏ.காதர்! ரிஷாத் எம்.பி. அனுதாபம்

நாடறிந்த ஊடகவியலாளரும் நல்லுள்ளம் கொண்டவருமான பி.எம்.ஏ.காதரின் மரணச் செய்திகேட்டு கடுங்கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - 'எனக்குத் தெரிந்தவரை மர்ஹூம் பி.எம்.ஏ.காதர் மிக மரியாதையுடன் பழகும் ...

மேலும்..

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு என்கிறார் டக்ளஸ்!

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் ...

மேலும்..

ரயிலில் மோதியதில் குடும்பஸ்தர் பலி! கிளிநொச்சியில் துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்கறுத்துச் செல்லும் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற  ரயிலில் மோதுண்டு இலக்கம் 188 ...

மேலும்..

வெளிநாட்டு தமிழருடன் பேசும் ரணில் உள்நாட்டில் தமிழருக்குத் தவறான சமிக்ஞைகளைத் தருகின்றார் மனோ கணேசன் காட்டம்

வெளிநாட்டு தமிழருடன் பேசும் ரணில் உள்நாட்டில் தமிழருக்கு தவறான சமிக்ஞைகளை தருகிறார் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் அறிக்கையொன்றில் மேலும் கூறியவை  வருமாறு - உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, ...

மேலும்..

குவைத் அமீரின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் அனுதாபம்!

குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய அமீர் ஷேக் நவாஃப் அல் - அஹமது அல் - ஜாபர் அல் - சபா அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

மேலும்..

மன்னாரில் 525 ஜெலட்னைட் குச்சிகள் 354 டெட்டனேட்டருடன் ஒருவர் கைது!

மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை நபர் ஒருவர் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ...

மேலும்..

மின்சார பட்டியலுக்கமைய வறுமையை அளவீடுசெய்து பயனாளிகளைத் தெரிக! சம்பிக்க ஆலோசனை

நலன்புரி கொடுப்பனவுகளுக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து வறுமை போன்ற விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கி பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும். மின்சாரப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்களைக் கொண்டு வறுமையை அளவீடு செய்ய ...

மேலும்..

மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஒரு தீவிரவாத அமைப்பு ஆகுமாம்!  அமைச்சர் காஞ்சன சாடுகிறார்

மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் என்பது தீவிரவாத சங்கமாகும். எந்தவொரு சங்கமும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் முன்வைக்கும் பரிந்துரைகளையும் யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவற்றின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ...

மேலும்..