நாட்டில் போதைப் பொருள் பாவனையை 6 மாதங்களுக்குள் இல்லாமல்செய்யலாம் பதில் பொலிஸ் மா அதிபர் நம்பிக்கை
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யமுடியும் என ...
மேலும்..


















