பிரதான செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரோட்டறி கழகத்தால் மருத்துவ உபகரணங்கள்!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் ரோட்டரி கழகத்தால் கையளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வைத்தியசாலை மண்டபத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடனும் சர்வதேச ரொட்டரி கழகங்களால் ...

மேலும்..

இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு பிரச்சினையில் ரஷ்யா தலையிடாதுதாம்!

  இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சினை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

வவுனியாவில் 1,253 பேருக்கு இலவச கண்சத்திர சிகிச்சை!

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் கருத்துத் தெரிவிக்கையில் - வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரனின் முயற்சியால் இந்தியத் துணைத் ...

மேலும்..

சர்வதேச லயன்ஸ் கழகங்களினால்; வன்னி மாவட்ட மக்களுக்கு உதவி!

சர்வதேச லயன்ஸ் கழகங்களின் எல்.சி.ஐ.எவ். நிதியுதவியில் இலங்கை லயன்ஸ் கழகம் மாவட்டம் 301 பி1 ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரின் முயற்சியால் வடக்கு மாhண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸின் ஒருங்கமைப்பில் வன்னியில் வெள்ளம் பாதித்த தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு 33 லட்சம் ...

மேலும்..

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் சுகவீனத்தால் காலமானார்

சுகவீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். அவர் மறைந்த மர்ஹூம் மஜீத் எம்.பியின் புதல்வர் ஆவார். நஜீப் ஏ மஜீத் கூட்டுறவுத் துறை பிரதியமைச்சராகவும் பதவி வகித்தமை ...

மேலும்..

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை கிடையாது! பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் காட்டம்

  நாட்டிலிருந்து  போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளனர். இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் ...

மேலும்..

தரமற்ற மருந்துகள் இறக்குமதி விவகாரம்: சாட்சிகளிருந்தால் ஹெகலிய கைதாவார்! அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டம்

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் நிரூபிக்கப்பட்ட சாட்சிகள் இருக்குமாயின் முன்னாள் சுகாதார அமைச்சரும் கைது செய்யப்படுவார். எவ்வாறிருப்பினும் இவ்விடயங்களில் தனது தலையீடு எதுவும் இருக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக ...

மேலும்..

அரசியல்வாதிகளின் சட்டவிரோத உத்தரவுகளை அரச அதிகாரிகள் என்றும் செயற்படுத்தக்கூடாது! நீதி அமைச்சர் விஜேதாஸ  உத்தரவு

அரசியல்வாதிகள் உத்தரவிடும் பிழையான கட்டளைகளை அரச அதிகாரிகள் செயற்படுத்தக் கூடாது. அது தொடர்பான சட்ட நிலைமையை தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெவித்தார். நாடாளுமன்ற பணியாளர்கள் குழு அதிகாரிகளுக்கு கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் ...

மேலும்..

பிரபாகரனின் மகள் பேசுகின்றமையைப் போன்ற காணொளி வெளியிடடோர் விரைவில் கைதாவர்! பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் ...

மேலும்..

அரசியல் ஸ்தீரத் தன்மையை வரிக்கொள்கை பலவீனமாக்கும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டு

2023 ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு பிரச்சினைகள் தீவிரமடையும். அரசாங்கத்தில் வரி கொள்கை அரசியல் ஸ்தீரத்தை பலவீனப்படுத்தும். மக்கள் போராட்டங்கள் தலைதூக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை ...

மேலும்..

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 51,967 மி.ரூபா செலவிடப்பட்டுள்ளது! நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கமைய பயனாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிறைவமைந்த ஐந்து மாதகாலப்பகுதியில் மாத்திரம் 51,967 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பம் அடுத்தமாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு - அஸ்வெசும ...

மேலும்..

போதைப்பொருள் குறித்த 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது டிரான் அலஸ்  தகவல்

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த 4 நாள்களில் 731 சந்தேகநபர்களும், பெயர் பட்டியலில் இல்லாத 8458 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்புக்களில் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி இடம்பெறும் அறுதியிட்டுக் கூறுகிறார் சீ.வி.கே. சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட தலைவரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு ...

மேலும்..

பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாள்களில் 8 ஆயிரம் பேர் கைது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து

குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 ...

மேலும்..

அழுகிய விதை உருளைக்கிழங்கு யாழ். விவசாயிகளுக்கு வழங்கல்! அங்கஜன் ஜனாதிபதிக்குக் கடிதம்

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வழங்கவென கொண்டுவரப்பட்ட 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகள் அழுகிய நிலையில் காணப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையும், விவசாயிகளுக்கான நஸ்டஈடும் அவசியம் எனத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதமொன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில், யாழ்ப்பாணத்தில் 2023ஃ24 பெரும்போகத்தில் விதைப்பதற்குத் தேவையான ...

மேலும்..