பிரதான செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு

'எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக' பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - மேற்படி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பதில் பொலிஸ் மா ...

மேலும்..

வெள்ளம் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருளுதவிகள்! நாவற்குழி பிரதேசத்தில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்திhல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவில் வசித்தாலும் எமது தாயக மக்களிற்கு கடந்த பத்து வருடங்களிற்கும் மேலாக பற்பல சமூகப்பனிகளையும் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு நிவாரண உதவிகளையும் செய்து வரும் ஒரு முதன்மை ...

மேலும்..

இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுக்கின்றார் ஜனாதிபதி! சபா.குகதாஸ் சாட்டை

  ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் இலங்கையைப் பொறுத்தவரை இறந்த உடலுக்கு ஒட்சிசன் கொடுக்கும் செயற்பாடு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். உண்மையில் ஜனாதிபதி கூறிய மூலோபாய திட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கானது அல்ல என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். மேலும் இவை ...

மேலும்..

ஜனாதிபதி விக்ரமசிங்க வெற்றிபெறவே மாட்டார்! அடித்துக்கூறுகிறார் உதயங்க வீரதுங்க

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ...

மேலும்..

சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு இரவு உணவு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ஐந்து வீட்டுத்திட்டப் பகுதி மற்றும் சாவகச்சேரி மகிழங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 50 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்களுக்கான புதன்கிழமை இரவு நேர உணவை சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் வழங்கி ...

மேலும்..

மிருசுவில் படுகொலை நினைவு அனுஷ்டிப்பு!

  தென்மராட்சி-மிருசுவில் பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23 ஆவது நினைவு தினம் புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ...

மேலும்..

உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அதிபர்களுக்கான நியமனங்கள் அமையும் அமைச்சர் டக்ளஸ் உறுதி

  அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் ...

மேலும்..

வெள்ளம் பாதித்த கிளிநொச்சி மக்களுக்கு இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் உதவி! சிறிதரன் எம்.பியின் கோரிக்கைக்கிணங்க

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் -கனடா உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து 5 ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் துணுக்காயில் பதிவு!

காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தால் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் துணுக்காய், ஐயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதிகளிலிருந்து  வருகை தந்து, சாட்சியமளித்து ஆவணங்களை ...

மேலும்..

கசிப்பு உற்பத்தி நிலையம் முள்ளியவளையில் முற்றுகை

முள்ளியவளை பகுதியில் புதன்கிழமை கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும்  இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருள்கள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வருவதாக பொலிஸார் சிறப்பு ...

மேலும்..

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடப்பட்டன ஆமைக் குஞ்சுகள்

கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் புதன்கிழமை மாலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடுவிக்கப்பட்டன. புத்தளம் கற்பிட்டி கண்டகுழி கடற்கரையில் ஆமைகளால் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து குஞ்சு பொரித்த  பின்னர் அவை கடற்கரையில் விடுவிக்கப்பட்டு ...

மேலும்..

கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கின்றார் சந்தோஷ் ஜா!

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தார். இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுகளில் முக்கிய பங்கை ஆற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதி போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு ...

மேலும்..

கடலோர வளங்கள் பாதுகாப்பு முகாமைத்துவம் போன்றவைக்கு ஐந்தாண்டுத் திட்டம் அறிவிப்பு!

கடலோர வளங்களின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்திற்காக ஐந்தாண்டு திட்டம் (2024-2029) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திட்டம் (2024 - 2029) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களிடம் புதன்கிழமை பத்தரமுல்லை செத்சிறிபாயவில் ...

மேலும்..

வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியிலுள்ள மக்களின் பாதிப்புகளை நிவர்த்திக்கும் வகையில் மாற்றுத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்ற வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீரற்ற ...

மேலும்..

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை புதன் பொறுப்பேற்றார்!

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் புதன்கிழமை இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் 'மகா சங்க' உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுடன் நடைபெற்ற நிகழ்வின்போது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்போது பிரதி பதவி நிலை ...

மேலும்..