பிரதான செய்திகள்

காட்டு யானையையும் மரத்தையும் மோதி விபத்துக்குள்ளானது பஸ்! நால்வர் காயம்

தனியார் பயணிகள் பஸ் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மகஇலுப்பள்ளம விதை ஆராய்ச்சி நிலையத்துக்கு  அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ...

மேலும்..

முல்லைத்தீவில் 7 நாட்களில் 113 போதைப்பொருள் பாவனையாளர்கள் உட்பட 250 பேர் கைது : 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!

நாடளாவிய ரீதியில் போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்புகள், கைது நடவடிக்கைகள், போதைப்பொருட்கள் மீட்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதேவேள‍ை சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸாரினால்  முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்று அதிகாலை 4.30 மணியளவில் முல்லைத்தீவில் ...

மேலும்..

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க அதிவேகமாக பயணித்த 2 இளைஞர்கள் காரில் மோதினர்!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர்களில் ஒருவர் காயமடைந்ததோடு, மற்றொருவர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் சந்தியில் இந்த ...

மேலும்..

பொலிஸாரின் விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன! யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பெருமிதம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளன என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் - கடந்த சில ...

மேலும்..

மன்னார் மாவட்ட அரச அதிபராக பொறுப்பேற்றார் க.கனகேஸ்வரன்!

மன்னார்  நிருபர் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக க.கனகேஸ்வரன் அவர்கள் கடமையாற்றிய நிலையில் சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் கடந்த 21 திகதி பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து  நியமனக் கடிதத்தை ...

மேலும்..

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி: பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி ...

மேலும்..

இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்து யுவதிக்கு கிடைத்தது இடம்!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்தின் சன்ரைஸ் அகடமி குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அக்கடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட ...

மேலும்..

பண வீக்கம் அதிகரிப்பினால் பெரும் கஷ்டத்தில் மக்கள்! பேராசிரியர் எச்சரிக்கை

பணவீக்கம் அல்லது பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு வீதம் அடுத்த வருடத்தில் 5 வீதத்திற்குள் வைத்துக் கொள்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இவ்வாறான பணவீக்கத்தை நாட்டு மக்களால் தாங்க முடியுமா என்பது நிச்சயமற்றது என பேராதனை பல்கலைக்கழகத்தின் ...

மேலும்..

13 திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூட்டமைப்பினரின் வலியுறுத்தல் வரவேற்கத்தக்கதே! ஈ.பி.டி.பி. ரங்கன் தெரிவிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட உதவி ...

மேலும்..

15 மாதங்களில் 45 சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம்! நீதி அமைச்சர் பெருமிதம்

நாட்டை பொறுபேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை  புதுப்பித்திருக்கிறோம்.  எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வழங்கவில்லை! சந்தோஷ் ஜாவிடம் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க இறுதித்தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை இந்திய ஆட்சியாளர்களிடம் கொண்டுசென்று, அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு வழிவகை செய்யவேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

மேலும்..

மக்களை எச்சரிக்கும் அறிவுறுத்தல்களை பொலிஸார் தரப்பில் வெளியிடவில்லையாம்! சமூகவலைத்தளப் பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களை எச்சரிக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் எவற்றையும் தாம் வெளியிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் தம்பதியினரின் வீட்டிலிருந்து 3 கோடி ரூபா சொத்து மீட்பு!

கம்பஹா - பெம்முல்லை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினரின் வீட்டிலிருந்து மூன்று கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்களது ...

மேலும்..

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பதற்கு நடவடிக்கை! யாழ்.கலந்துரையாடலில் முடிவு

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது ...

மேலும்..

கட்டுநாயக்கவில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகளுடன் இந்தியப் பெண் ஒருவர் கைது!

12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்திய பெண்ணாவார். இவரது கணவர் கண்டி பிரதேசத்தை ...

மேலும்..