காட்டு யானையையும் மரத்தையும் மோதி விபத்துக்குள்ளானது பஸ்! நால்வர் காயம்
தனியார் பயணிகள் பஸ் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகஇலுப்பள்ளம விதை ஆராய்ச்சி நிலையத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ...
மேலும்..


















