பிரதான செய்திகள்

உலக தமிழர் பேரவை இமாலய பிரகடனம் கனடா பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!

உலக தமிழ்பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரஸூம் தமிழ் மக்களின் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கையின் யுத்த குற்றவாளிகளைக் காப்பாற்றும் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளதாக கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையிலிருந்து ...

மேலும்..

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சம்பவம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - இடைக்கட்டு பகுதியில்  புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் இரண்டு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கசிப்பு ...

மேலும்..

மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தது சந்தோஷ் ஜா பிரதமரிடம் தெரிவிப்பு!

இந்திய - இலங்கை இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இலங்கையின் நலனுக்காக நாட்டின் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ...

மேலும்..

நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த வருடம் ஒன்றுபட்டால் ஸ்திரநிலைக்கு கொண்டுவரலாம்! ஆஷு மாரசிங்க நம்பிக்கை

  அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் அடுத்த வருடம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுஇ பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும். அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார முகாமைத்துவம் திட்டத்தின் மூலம் நாட்டின் தேசிய வருமானத்தை 3 மில்லியனுக்கு நெருங்க முடியுமாகி இருக்கிறது என ஐக்கிய ...

மேலும்..

காசோலை மோசடியைத் தடுக்கும் சட்ட திருத்தம் குழுவின் அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

காசோலைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களின்போது மேற்கொள்ளப்படும் மோசடிகள், முறைகேடுகள் மற்றும் புறக்கணிப்புகள் காரணமாக இலங்கையில் வர்த்தக சமூகம் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பான சட்டங்களைத் தற்காலத்துக்குப் பொருத்தமான முறையில் திருத்தம் மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலை ...

மேலும்..

நாடாளுமன்றில் பேசும் வார்த்தைகள் தெரியும் மக்கள் மத்தியில் கண்ணியமாகப் பேசுங்கள்! கஜேந்திரனுக்கு கடற்றொழிலாளர்கள் சாட்டை

நாடாளுமன்றத்தில் நீங்கள் என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என்பது எமக்கு தெரியும். ஆனால் பொது அமைப்புகளும் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம்  வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

டெங்கு நுளம்பை விரட்டும் செயற்பாடு ஊடக அமையத்தினால் முன்னெடுப்பு!

யாழ் ஊடக அமையத்தின் எற்பாட்டில் டெங்கு நுளம்பை விரட்டுவோம்,அதில் இருந்து மக்களைத் தெளிவூட்டுவோம் மக்களுக்காக நாம் என்னும் கருப்பொருளிலான பொதுமக்களுக்கு விழிப்புணர்வுட்டும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.போதான வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமானது. மேற்படி துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய ...

மேலும்..

மாமனிதர் நடிகர் விஜயகாந்தின் இழப்பிற்கு ஈழத்தின் ‘மூச்சு’ படக்குழுவினர் இரங்கல்!

நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு ஈழத்தின் 'மூச்சு' படக்குழுவினர் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூச்சு திரைப்படத்தின் இயக்குநரும்-நடிகருமான கலைஞானி குமரநாதன் அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில்;  தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - இயற்கை எய்திய நடிகர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் கலியுக வரதனாக விளங்கியவர். ஏழைகளின் காப்பாளனாக ...

மேலும்..

வற் வரி தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட தகவல்!

பெறுமதி சேர் வரி உள்வாங்கப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய வரிகளை நீக்கி, வற் வரி திருத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார். பெறுமதி ...

மேலும்..

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் உள்ளதாம்!

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் இருந்து ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 'குறித்த இறைச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க ...

மேலும்..

சிறைச்சாலைகளில் பாரிய இடநெருக்கடி! விஜயதாஸ தகவல்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட நடவடிக்கையின் போது பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவருவதால் தற்போது சிறைச்சாலைகளில்  இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி அனுஷ்டிப்பு!

தேமுதிக தலைவரும்,  நடிகருமான  'புரட்சி கலைஞர்' விஜயகாந்த்'  கொரோனாத்  தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலை ...

மேலும்..

குடு ரொஷானின் 55 மில்லியன் ரூபா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

பிரபல போதைப்பொருள் வியாபாரி குடு ரொஷானுக்குச்  சொந்தமான சுமார் 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஜா-எல பிரதேசத்தில் காணி ஒன்றும் சொகுசு ஜீப் வண்டியொன்றும்   கைப்பற்றப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்..

பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 9 பேர் கைது!

பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 'மாமா' என்று அழைக்கப்படும் பிரதான சந்தேக நபர்  உட்பட 9 பேர் கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது ...

மேலும்..

மலையக தமிழ்மக்களை கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை! செந்தில் தொண்டமானிடம் கையளிக்க ஏற்பாடு

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ...

மேலும்..