மன்னாரில் நீராலும் உணவாலும் நோய்த்தொற்று பரவும் அபாயம்! வைத்தியர் த.விநோதன் எச்சரிக்கை
மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் என்பதுடன் நீர் மற்றும் உணவுகள் ஊடாகப் பரவும் நோய்த்தொற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
மேலும்..


















