ஐக்கிய மக்கள் சக்தியின் மாற்றத்தை கண்டு அஞ்சுகிறார் ஜனாதிபதி ரணில்! சஜித் பெருமிதம்
ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியாக மாற்றமடைவதைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சமடைமந்துள்ளார். அதன் காரணமாகவே ஊடக வலையமைப்புக்கள் ஊடாக எமக்கெதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு எந்த முயற்சிகளை முன்னெடுத்தாலும் எமது உயர்வைத் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் ...
மேலும்..


















