பிரதான செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் 30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய நடவடிக்கை! அமைச்சர் டிரான் அலஸ்  திட்டம்

வெளிநாடுகளில் தலைமறைமாக வாழும் இலங்கையைச் சேர்ந்த  30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். டுபாயில் தலைமறைவாக வாழும் 29 பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் பிரான்ஸில் ...

மேலும்..

கொழும்பு ஆமர் வீதி பாரிய தீ பரவல்: வர்த்தக நிலைய பொருள்கள் நாசம்!

கொழும்பு ஆமர் வீதியின்  கிரீன் லேனில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த  பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு பிரிவினர் நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இந்தச் ...

மேலும்..

ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசிடமிருந்து நாடு விடுதலைபெறும் காலம் வெகுதொலைவில்! பேராயர் கர்தினால் வேதனை

  உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசாங்கமே எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் ...

மேலும்..

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் படங்கள்மீது முட்டை வீச்சு தாக்கு!

  வவுனியாவில் திங்கட்கிழமை; காணாமல் ஆக்கப்பட்டோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது திங்கட்கிழமையுடன் 2500 ஆவது நாளைக் ...

மேலும்..

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பம் கோரல்! ரஞ்சித் சியாம்பலபிட்டிய தகவல்

  அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ...

மேலும்..

மருந்து இறக்குமதி விநியோகத்தில் முன்னேற்றம் சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்!

மருந்துகளின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - கடந்த இரண்டு வாரங்களில் மருந்து இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் ...

மேலும்..

மீகஹவத்தையில் கசிப்பு காய்ச்சிய நபர் கைது!

மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான  முறையில் கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் ஒருவர்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் குளியலறையில் இருபத்தி நான்கு லட்சத்து ...

மேலும்..

வடக்கு மக்கள் கொவிட்டுக்கு அஞ்சவேண்டாம் ; டெங்கு தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்! வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவிப்பு

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதால், டெங்கு  தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் ...

மேலும்..

எம்.ஜி.ஆர். நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு தினம்  வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப்  பேருரையும் இடம்பெற்றிருந்தது. வவுனியா எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் கோ. ...

மேலும்..

மலையகத்தில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் பண்டிகை தினமான திங்கட்கிழமை மலையகத்திலுள்ள கிறிஸ்தவர்கள் வெகுவிமர்சையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக்  கொண்டாடினர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு, கலை விழாகள் என இடம்பெற்றன. ஹற்றன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் ...

மேலும்..

கடல் கடந்த சொத்துக்கள் இல்லை என்றால் டிரான் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம்! சம்பிக்க சாட்டை

கடல் கடந்த சொத்துக்கள் அவரிடம் இல்லை என்றால் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பண்டோரா பேப்பர்ஸ் தரவுக் களஞ்சியத்தில் கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட முதல் ...

மேலும்..

அடாவடியாகச் செயற்படும் யாழ்ப்பாண மாநகர சபை! வணிகர் கழகம் காட்டம்

யாழ். மாநகர சபை அடாவடியாகச்  செயற்படுவதாக யாழ். வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஓர் அங்கமாக வட மாகாணத்தில்  உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையினரால் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற ...

மேலும்..

கைதிகளின் தண்டனை காலத்தில் மாற்றமாம்! அமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

வவுனியாவில் கழிவுகள் கொட்டும் இடமாகிப்போன பொதுச் சந்தை!

வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவதால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது. வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூந்தோட்டம் பொதுச்சந்தை கடந்த சிலமாதங்களாக இயங்காதநிலையில் உரிய பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில் அண்மைய நாள்களாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி இறைச்சியின் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடியில் விபத்து ; கணவன், மனைவி காயம்!

  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினர் ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து படி ரக வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இவ் விபத்தில் ...

மேலும்..