யாழ். வெற்றிலைக்கேணியில் 14 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூடை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் இருந்து 16 பொதிகளில் ...
மேலும்..


















