இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல் விடுத்தார்! தமிழ் அரசியல்கைதி தெரிவிப்பு
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார் மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் இதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் என்னை முழங்காலில் ...
மேலும்..


















