பிரதான செய்திகள்

வீதியில் பொருத்தப்பட்டிருந்த கட்டவுட் வீழ்ந்து இளைஞர் பலி

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் கல்வி தொடர்பான கண்காட்சி நிகழ்வு ஒன்றை முன்னிட்டு வீதியில் அமைக்கப்பட்டிருந்த கட்அவுட்டில் பஸ் மற்றும் கார் மோதி கட்அவுட் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த டோன் நிபுன் தனஞ்சன என்ற ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியமைக்க மக்கள் இடமளிக்கார்! மைத்திரிபால சுட்டிக்காட்டு

நாடு வங்குரோத்தடைந்தமைக்கு காரணமானவர்கள் யார் என்பது அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் ...

மேலும்..

எந்தச் சவால்களையும் வெற்றிகொள்ளும் தலைமுறையாக நாம் மாறுதல் வேண்டும்! பிரதமர் தினேஷ் ‘அட்வைஸ்’

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் கல்வியில் புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. கல்வியையும் அறிவையும் மஹாபொலவின் நிழலில் ஒன்றிணைப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சவால்களை வெற்றிகொள்வதற்கு பாரம்பரியத்தை மாற்றி புதிய சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு நாட்டின் தலைமுறையாக நாம் மாற வேண்டும் என ...

மேலும்..

கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ள சிறைக் கைதிகள் பொலிஸாரால் கைது!

அம்பாந்தோட்டை - அகுணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு சிறைச்சாலை கைதிகள் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி இருந்த நிலையில் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடையவர்களாவர். இவர்கள் ...

மேலும்..

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து தண்டனைகளிலிருந்து விடுபடக் காரணமாம்! அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்

சட்டவிரோத படுகொலைகளே போதைப்பொருள் கடத்தலைக் கையாள்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் உத்தி என டிரான் அலஸ் கூறியிருக்கும் நிலையில், அது 'அரச கொள்கைக்கு' நிகரானதாகும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான ...

மேலும்..

பிரதமர் தினேஷ் குணவர்தன பாக். உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக பௌத்த ...

மேலும்..

சரியானவர்கள் நாட்டைப் பொறுப்பேற்று முன்நோக்கி கொண்டு செல்லவேண்டும் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை தீர்வு காண முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே முதலில் ஊழல் மற்றும் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் ...

மேலும்..

நாட்டைக் கட்டியெழுப்ப அரசு பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை இல்லை! வஜிர அபேவர்தன அடித்துக் கூறுகிறார்

இலங்கை எதிர்வரும் ஜனவரியில் இருந்து வங்குரோத்து நிலையில் இருந்து மீள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் உலக நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்கப்பெறும். இதற்கான அனைத்து கௌரவமும் ரணில் விக்ரமசிங்கவுக்கே சேரவேண்டும். அதனால் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ் விஜயம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், ...

மேலும்..

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ...

மேலும்..

மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் கௌரவிப்பு!

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால், ”மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்  சுகாதாரப்  பணியாளர்களைக் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது. வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கல்முனை பிராந்திய ...

மேலும்..

யாழில் மாவாவுடன் இளைஞர்கள் கைது!

கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50 ஆயிரம் மெட்ரிக் தொன் ஜி.ஆர். 11 வகை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக உணவு கொள்கைகள் குழுவின் விதந்துரைக்கு அமைய ...

மேலும்..

பல லட்சம் வாக்குகளைப் பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார் வஜிர அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பல லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓர் அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், நாட்டை ...

மேலும்..

ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் -2023 தென்மராட்சி வீரர் புசாந்தன் பதக்;கம் வென்றார்

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் -2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு  பதக்கங்களைத்  தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மட்டக்களப்பின் அரச அதிபராக பதவியேற்றார் ஜஸ்ரினா யுலேக்கா!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக 'திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்'  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 32 வருடகாலமாக இலங்கை நிர்வாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி ...

மேலும்..